நல்ல வரிகள் நண்பா... மீண்டும் வியாபாரம் என்ற பெயரில் ஒரு கருப்பு சரித்திரத்தை உருவாக்க பாக்கிரார்கள் நம் வரலாற்றில் இந்த அந்நிய நாடினர் விழித்துஇருக்க வேண்டியது அவசியம் இப்பொழுது... இனி தீயா வேலை செய்யனும் இந்தியர்கலாகிய நாம்.. மீண்டும் போராட நம் நாட்டில் உண்மையான அரசியல் வாதிகளும் இல்லை தன்னம்பிக்கையும் மனதைரியமும் நாட்டுபற்று கொண்டவரும் இல்லை முதலிலே தடுப்பது நல்லது .ரஜினி மாதிரி ஸ்டார்டிங் லந்தே அடிக்கணும் ......
3 comments:
பாஸ்,
நல்ல கவிதை....எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் கிழே.
//"walmart" டும்,"tesco" வும்
வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்
நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்//
வாழ்த்துகளுக்கு நன்றி ..தொடர்ந்து எழுதுவதற்கு உங்கள் ஆதரவு தேவை...
ருத்ரா
நல்ல வரிகள் நண்பா... மீண்டும் வியாபாரம் என்ற பெயரில் ஒரு கருப்பு சரித்திரத்தை உருவாக்க பாக்கிரார்கள் நம் வரலாற்றில் இந்த அந்நிய நாடினர் விழித்துஇருக்க வேண்டியது அவசியம் இப்பொழுது...
இனி தீயா வேலை செய்யனும் இந்தியர்கலாகிய நாம்..
மீண்டும் போராட நம் நாட்டில் உண்மையான அரசியல் வாதிகளும் இல்லை தன்னம்பிக்கையும் மனதைரியமும் நாட்டுபற்று கொண்டவரும் இல்லை முதலிலே தடுப்பது நல்லது .ரஜினி மாதிரி ஸ்டார்டிங் லந்தே அடிக்கணும் ......
Post a Comment